வயது கூடினாலும் ஒரு பதினெட்டு இருபது வயதில் காலேஜ் படிக்கும்போது கூட வெட்டியாக இப்போது மலை பகுதிகளில் சமைத்த நயனங்கள் இன்னும் பல. அதற்கு பிறகு யாரை கூட்பிட்டாலும் நேரம் இல்லை என்று உதாசீனப்படுத்தி விடுவார்கள். மொபைல் போன் நோண்டும் நேரத்தில் கூட நண்பர்களிடம் பேச சுற்றி திரிய யாருக்கும் போதிய நேரம் இல்லை. சிக்கன் கிரேவிவுடன் சப்பாத்தி, சாதம், பொறித்த மீன், முட்டை அப்படியே கையில் ஓரு பீர். ஆலமரத்துக்கு அடியிலோ அல்லது காட்டுகுளோ இயற்கையோட இயற்கையாக சரக்கு அடிப்பதே தனி சுகம். அது இப்பொழுது 5000 ரூபாய் கொடுத்து ஏசி அடித்தாலும் அந்த அழமரத்துக்கு அடித்த மனம் திருப்தி இல்லை.
ஒரு கட்டத்தில் கோரோனோ virus நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். ஆரோக்கியதை விட்டு சென்ற நம்பை மீண்டும் இங்கையே இணைத்து விட்டது.
No comments:
Post a Comment