Monday, 6 April 2020

காட்டுக்குள் கறி சோறு.......

வாழ்க்கையில் சில தருணங்களை மறக்க முடியாது.அது போல தான் நம் சிறுவயதில் செய்த கூட்டாஞ்சோறு யாருக்கெல்லாம் ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ எனக்கு இருக்கிறது.ஒரு தொட்டியில் அரிசியை ஊற வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சாப்பாடு செய்து அதுக்கேத்த மாதிரி குழம்பு வகைகள் செய்து அதில் செய்து வர ருசியோ தனி.காலங்கள் மாறினாலும் வேகங்கள் கூடினாலும் அதற்கேற்ற படி நாம் கொண்டு ஓடிக் கொண்டுதான் இருக்கிறோம்.அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இது போன்ற சம்பவங்களை நாம் திரும்பிப் பார்த்தால் நம் குழந்தைப் பருவம் ஞாபகம் வந்து கொண்டுப்போகும். 


 வயது கூடினாலும் ஒரு பதினெட்டு இருபது வயதில் காலேஜ் படிக்கும்போது கூட வெட்டியாக  இப்போது மலை பகுதிகளில் சமைத்த நயனங்கள் இன்னும் பல. அதற்கு பிறகு யாரை கூட்பிட்டாலும் நேரம் இல்லை என்று உதாசீனப்படுத்தி விடுவார்கள். மொபைல் போன் நோண்டும் நேரத்தில் கூட நண்பர்களிடம் பேச சுற்றி திரிய யாருக்கும் போதிய நேரம் இல்லை. சிக்கன் கிரேவிவுடன் சப்பாத்தி, சாதம், பொறித்த மீன், முட்டை அப்படியே கையில் ஓரு பீர். ஆலமரத்துக்கு அடியிலோ அல்லது காட்டுகுளோ இயற்கையோட இயற்கையாக சரக்கு அடிப்பதே தனி சுகம். அது இப்பொழுது 5000 ரூபாய் கொடுத்து ஏசி அடித்தாலும் அந்த அழமரத்துக்கு அடித்த மனம் திருப்தி இல்லை. 


ஒரு கட்டத்தில் கோரோனோ virus நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். ஆரோக்கியதை  விட்டு சென்ற நம்பை மீண்டும் இங்கையே இணைத்து விட்டது. 

No comments:

Post a Comment